நந்தசேன ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் பெயரின் ஒரு பகுதியாகும். இருப்பினும், பெயர் குறிப்பிடப்பட்டதும், எதிர்பாராத விதமாக கடுமையான பதிலைக் கண்டதும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ கோபமடைந்தார்.
ஜனாதிபதியின் கடுமையான பதில் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச சர்ச்சை எழுந்துள்ளது.
ஜனாதிபதி ஏன் திடீரென்று அத்தகைய அறிக்கையை வெளியிட்டார்?
இது அனைவருக்கும் எழும் பொதுவான கேல்வி
அந்த வீடியோவிலிருந்து