மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் தூதுவருமான பந்துல ஜெயசேகர இன்று காலை காலமானார்.
லியுகேமியாவால் பாதிக்கப்பட்ட பந்துல ஜெயசேகர இறக்கும் போது அவருக்கு வயது 60
அவர் சில காலம் டெய்லி நியூஸின் தலைமை ஆசிரியராக கடமைபுரிந்துள்ளார்.
மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி ஊடகவியலாளராக அறியப்பட்ட பந்துல ஜெயசேகர, நியூஸ் 1 இன் 'சுயவிவரம்' திட்டத்தின் மூலம் நேயர்களிடத்தில் பிரபலமடைந்தவராவார்.
கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் தூதுவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.