1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மக்கள் கொவிட் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி