1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியாவில் இருந்து விமானம் மூலம் பயணிகளை ஏற்றிவருவதை, தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள COVID – 19 நிலைமை மற்றும் உள்நாட்டு சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் P.A. ஜயகாந்த குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி