இது குறித்து விவாதிக்க கிராமிய வளர்ச்சி சங்கத்தின் உறுப்பினர்கள் ஒரு மீட்டர் தூரத்தில் சந்தித்துபேசினர்."முதல் அலை வந்தபோது நினைவிருக்கிறதா? கொரோனாவை கட்டுப்படுத்திய முதல் 10 நாடுகளில் நமது நாடு இருந்தது ..."
விகாரையின் தலைமை தேரர் கூறினார்,
"இப்போது எங்கள் தலைவர்களுக்கு நேரடி முடிவுகளை எடுக்க முடியாத சிக்கல் உள்ளது ...
கொரோனாவின் முதல் அலைகளில் முகக்கவசம் வேலை செய்யவில்லை என்று சுகாதார அமைச்சரே சொன்னார் ...
இப்போது முகக்கவசம் இல்லாவிட்டால் சிறை செல்ல வேண்டும் என்று பொலிசார் கூறுகிறார்கள் ... "
அப்படிச் சொன்னது பெரிய பாடசாலையின் ஆசிரியர்
"பாருங்க மகனே, இப்போது சாம்பலை ஆற்றில் கொட்ட அனுமதிக்கிறாரள் இல்லை ...
எங்கள் அரசியல் பிரபுக்கள் எந்த வகையான பானைகளை ஆற்றில் மிதக்க வைத்தார்கள் ...
கடைசியில் பானைகள் ஆற்றில் சென்றன ... கொரோனா ஆற்றின் மேல் சென்றது ...
அத்தகைய முட்டாள்களால் ஆளப்படும் ஒரு நாடு ... "
செலஸ்டினா உபாசிகா கூறுகையில்.
"பிறகு நீங்கள் என்ன செய்தீர்கள் ...?"
தம்மிக பானிக்கு பின் ஓடினார்கள் ...
இப்போது கராப்பிட்டிய கப்ஸ்சூலுக்குப் பின் ஓடுகிறார்கள் ... "
கடை முதலாளி தனது கருத்தை தெரிவிக்கையில்.
"உடலை எரிக்க வேண்டுமா அல்லது புதைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க எத்தனை மாதங்கள் ஆனது, அப்பா ..."
அதைத்தான் சைபு நானா சொன்னார்.
"மினுவாங்கொட மாஸ்க்ஸ் கொத்தனி வந்துவிட்டது ...
மீன் கொத்தணி வந்தது ....
உதயங்காவின் உக்ரேனிய கொத்தணி, பின்னர் இந்திய கொத்தனயை அழைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது ...
என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது, ஹிட்டங்கின் நல்லாட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது ... '
பாடசாலை பெண்மனி சொன்னார்
"இப்போது ஆயிரக்கணக்கான கட்டில்கள் நோயுற்றவர்களுக்கான மையங்களில் அமைக்கப்பட்டுள்ளன ...
ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் சரியான முடிவை எடுத்திருந்தால், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் ... "
தாதி வேலைக்குச் செல்ல எழுந்தார்.
"நான் நினைக்கிறேன் சேர் நாட்டை மூட பயப்படுகிறார் என்று..."
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிம்பாநாத் கடைசியில் சொன்னார்.
ஏ ...?"
தலைமை தேரர் ஆச்சரியத்துடன் என்னிடம் கேட்டார்.
"பெரிய வேலை எல்லாம் சரியா ...!"
(பகுதி – கிம்பாநாத் இன் FB பக்கத்திலிருந்து ...)