நேற்று (18) நாட்டில் மேலும் 34 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதற்கேற்ப மே 11லிருந்து மே 18 வரை நிகழ்ந்த கொவிட் மரணங்கள் என்ற வகையில் இந்த 34 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
இதன்படி, இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1015 வரை உயர்ந்துள்ளது.