1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் தற்பொழுது நடைமுறையில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு, ஜூன் மாதம் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொவிட் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 7ஆம் திகதி காலை 4:00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றே முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதும், அதனை ஜூன் மாதம் 14ஆம் திகதி காலை 4:00 மணி வரை நீடிக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி