இலங்கையில் தற்போதைய கொரோனா பரவலைக் திறமையாகக் கட்டுப்படுத்த ஆறு பரிந்துரைகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போதைய முடக்கத்தை குறைந்தது இம்மாதம் 28ஆம் திகதி வரை நீடிப்பது உள்ளடங்கலான பரிந்துரைகள் இதில் காணப்படுகின்றன.