எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.