நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிவாயு நிரப்பப்படாது சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோரை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவில் எரிவாயு நிரப்பப்படாது சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வோரை ஏமாற்றிய குற்றச்சாட்டுக்கு அமைய இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.