1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அரும்பாடுபட்டவர்களே இந்த மத அரசாங்கத்தை வெறுத்தொதுக்கும் அளவிற்கு உள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதில் பௌத்த தேரர்களே முக்கிய பங்கு வகித்துள்ளனர் எனவும் சகல பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய அணுகுணடு என நினைத்தோம் ஆனால் அது வெற்றுத் தோட்டங்களாகவே இருக்கின்றன என தேரர்கள் நினைக்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி