1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டமை மற்றும் ஹரின் பெர்னாண்டோவிடம் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகள் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், சிறப்புரிமைகள் குறித்த கேள்வியை எழுப்பிய ரணில் எம்.பி, ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்தமையும் ஹரின் பெர்னாண்டோவிடம் விசாரணை மேற்கொள்வதும் சபையின் சலுகையை மீறுவதாகவும், இவற்றுக்கான காரணங்களை சபைக்குத் தெரிவிக்க பொலிஸார் கடமைப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி