சிரச ஊடகத்தின் தலைவர் ராஜேந்திரம் ராஜ மகேந்திரன் அல்லது கிலி மகாராஜா இன்று (25) காலமானார்.
கொவிட் 19 தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பலியானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 79, அவர் கொவிட் 19 இன் இரண்டு தடுப்பூசிளையும் பெற்றிருந்தார்.
கிலி மகாராஜா தான் சிரச டிவியை சமூகமயமாக்கி, இந்த நாட்டில் ஊடகத் துறையில் ஒரு பெரிய புரட்சிக்கு வழி வகுத்தார். அவர் இந்த நாட்டில் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் ஆவார்.