1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆப்கானிஸ்தானில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன.ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளன என விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் கனமழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு, தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல், கொரோனா பாதிப்புகள் என அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி