1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  13 பேர் காயமடைந்து உள்ளனர்.  அதிவிரைவாக செல்லுதல் மற்றும் தவறாக கடந்து செல்லுதல் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி