வழமையான பயணங்களில் ஈடுபடும்போதும், ஒரு இடத்திறக்கு நுழையும் போதும் கொரோனா தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையை பரிசோதிக்கும் முறை இல்லையென சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கூறுகிறார்.
சில பத்திரிகைகளில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளதைப் போல கொரோன தடுப்பூசி ஏற்றப்பட்டதாக குறிக்கப்பட்ட அட்டையை பரிசோதிப்பதற்கு எந் வழிகாட்டலும் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டர்.