1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக அறிவிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனுஷ நானயக்கார குற்றவியல் விசாரணைத் திணக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் முன்னெடுக்குப்படும் விசாரணையொன்றிக்காக வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியான விசாரணைக்கு தன்னை அழைத்துள்ளார்கள் என்பது தெரியாமலுள்ளதால் தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைகளுக்கேற்ப மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தனது முகநூல் தளத்தில் மனுஷ நானயக்கார் பதிவிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி