நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரை மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
அந்த கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
அவர் மீது முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.