மங்கள சமரவீர போன்ற தலைவர்களுடன் இணைந்து செயற்படுவது, முதலாளித்துவ தாராளவாதிகளுடன் இணைந்து எமது நாட்டில் ஜனநாயக எழுச்சியை முன்னெடுக்க செய்யக்கூடிய சிறந்ததை நாம் பார்த்துள்ளோம் என்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான அமைச்சர் மங்கள சமரவீரவின் நினைவாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிடும் போதே நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.