மூன்று முன்னாள் ஆளுநர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கலந்துரையாடி வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் தலைவருமான சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன், சமகி பெரமுனவின் தலைவர், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, சட்டத்தரணி ஷிரால் லக்திலக, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும் தகவலுக்கு காத்திருங்கள்.