அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் கூறுகிது.
இதன்படி ஆகக் குறைந் பேருந்து கட்டணத்தை ரூ.25 வரை உயர்த்த வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அது மாத்திரமன்றி பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து கம்பனிகளின் பேரவையின் தலைவர் அஞ்சன் பிரியன்ஜித் அறிவித்துள்ளார்.