கொழும்பு - ஹொரணை பிரதான வீதியை மறித்து பொதுமக்கள் சிலர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
தமது பிரதேசத்திலுள்ள புதிய வீதி ஒன்றை நிர்மாணித்துத் தருமாறு கோரி பிரதேசவாசிகளினால் இவ்வாறு வீதி மறியல் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கும்புக்க பிரதேசத்தில் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.