இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.