இந்திய ட்ரோலளர் படகு ஒன்றை 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு ஏலம் எடுத்த மகிழ்ச்சியில் வெளியேறினார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய சமயம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விசைப்படகுகள் நேற்று முன்தினம் காரைநகரில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் ஏலமிடப்பட்டது.
இதன்போது அந்த இடத்திற்கு வருகை தந்த வல்வெட்டித்துறையை சேர்ந்த ஒருவர் 5 லட்சம் ரூபா பெறுமதி கணிக்கப்பட்ட படகினை ஏலத்தில் தொடர்ச்சியாக போட்டியிட்டு 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபா உட்ச தொகையை கேட்டு படகை பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு படகை பெற்ற மகிழ்ச்சியில் வெளியேறினார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://chat.whatsapp.com/GZOGo5j8CI1KyIL2UwXAMe