மூத்த ஊடகவியலாளர் கமல் லியனாராச்சி (Kamal Liyanarachchi ) காலமானார்.
கமல் லியனாராச்சி இலங்கையின் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
லக்பிம நாளிதழில் சிரேஷ்ட ஊடகவியலாளராக பணியாற்றிய கமல் லியனராச்சி, கடந்த காலங்களில் ஊடகத்துறையில் செயற்பாட்டு ரீதியான பணிகளை ஆற்றியிருந்தார்.
அன்னாரின் மறைவிற்கு சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.