எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆவணம் போலியானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும தெரிவித்துள்ளார்.
" ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகப்பூர்வ கடிதத்தை போன்று வடிவமைக்கப்பட்டு தமது கையெழுத்திடப்பட்டு பரப்பப்பட்டு, ஆவணம் தவறானது. அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை," என்று அவர் கூறினார்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#