“அரசாங்கம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மக்கள் அமைச்சரவை மறுசீரமைப்பைக் கோரவில்லை, அவர்களின் செய்தி தெளிவாக உள்ளது, அவர்கள் ராஜபக்சக்களை போகச் சொல்கிறார்கள். அரசாங்கம் 'சங்கீதக்கதிரை' விளையாட்டு முட்டாள்த்தனமானது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.