இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.இன்றைய பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
இந்நிலையில் இதுவரை 42 ஆளும்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அறிவித்துள்ளனர்.
தாம் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாகவே செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரிடம் தெரிவித்துள்ளார்.
தாம் உட்பட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#