ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக “எங்களுக்கு கோட்டா வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியப்படியும் பேரணியாக சென்றனர்.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.