பல்கலைக்கழக மாணவர்கள் நெலும் பொக்குன-பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கறுவாத்தோட்ட பொலிஸாரினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இவ்வாறு நிராகரித்துள்ளது.