ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.