அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 10 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த பெண்ணொருவர் உள்ளிட்ட 10 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.