மலையக புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (02) கொழும்பு-கோட்டையில் இருந்து பதுளை வரையில் பயணிக்கவிருந்த புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு-கோட்டைக்கு பயணிக்கவிருந்த இரு இரவு நேர தபால் புகையிரத சேவைகளும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.