மங்கள சமரவீரன் உயிரிழந்து ஆகஸ்ட் 24 ஆம் திகதியுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.
இதனையொட்டி ஆகஸ்ட் 24ஆம் திகதி பொல்கொட இல்லத்தில் விஷேட ஆராதனையும்இ 25ஆம் திகதி மகா சங்கரத்தினம் எனும் தலைப்பில் விசேட சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பின்னர்இ ஆகஸ்ட் 26ஆம் திகதி மாலை 03 மணிக்கு மாத்தறை நுபேவில் உள்ள பழைய டச்சு வர்த்தக மையத்தில் மங்களவின் நினைவு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவஇ ஷெஹான் மாலக ஆகியோரின் உரையும் இடம்பெறவுள்ளது. இதனை சமூக செயற்பாட்டாளர் ரந்துல டி சில்வா நெறிப்படுத்தப்படும்.
மேலும்இ அனுஷ்கா உதானா (வஸ்தி தயாரிப்பு) ஆகியோரின் நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.