இன்று (28) மின்வெட்டு நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
வழமையான மின்வெட்டு நேரமான 3 மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களை குறைத்து ஒரு மணித்தியாலமாக வெட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.