சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டம் இன்று முற்பகல் 10.30 க்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த பாராளுமன்றஅமர்வின் ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை அடுத்த பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.