1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இந்த இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பில் மாணவர் ஒன்றியம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உட்பட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் தவிர்ந்த 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி