தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளுக்கு
எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் ஆணைf;FOtpd; உறுப்பினர் பி.எஸ்.எம். சாள்ஸ், ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகியமை தொடர்பில் நேற்று (25) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய தனது முகநூல் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.