சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கொழும்பு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் இன்று (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.