அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், வாகனங்களின் விலைகள் குறைவடையாது என்று,
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படாவிடின், வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று, அச்சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
பயன்படுத்திய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.