பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் உடலுறவு கொண்டவர்களும் தற்போது இருப்பதாக
அமெரிக்காவில் வசித்து வரும் இலங்கையரான அமில சம்பத் எனபவர் தெரிவித்திருந்தார்.
எந்த நேரத்திலும் 10%-12% ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று கூறுகிறார்.
தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும் இருபாலினத்தைப் பற்றி எந்த உணர்வும் இல்லை என்றும், ஓரினச்சேர்க்கை ஒரு பொதுவான தனிமனித உரிமை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் அதே உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்றும் கூறினார்.