1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதன் சமீபத்திய பிணை எடுப்பு நிதியை நிதி உதவிக்காக

பயன்படுத்த அனுமதிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ப்ளூம்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி