பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவின் சேவை நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இந்த சேவை நீடிப்பு மார்ச் 26 ஆம் திகதி தொடக்கம் மூன்று மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது