1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த

தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கற்பித்தல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி