1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.



இன்று (17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.

இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி