1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேசிய கண் வைத்தியசாலையின் செயற்பாடுகளை இன்று (24) முதல் மீண்டும் ஆரம்பிக்க

திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், அறுவைசிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதால், கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சிக்கல்களை ஏற்படுத்திய மருந்து பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் இன்று முதல் அறுவை சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொழும்பகே தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி