யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று (08) காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- யாழ். நிருபர் பிரதீபன்-
யாழ்ப்பாணம், மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று (08) காலை பெருந்தொகையான போதைப் பொருள் கடற்படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.
85 கிலோ கிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.