ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்
ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் குழுவில் உரையாற்றுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிாிவு தொிவித்துள்ளது.