1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நிரந்தரமாக பணியில் அமா்த்த தனிப்பட்ட முறையிலேனும்

தலையீடு செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று (20) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாா்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி