1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ராஜாங்கனை சத்தாரதன தேரரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவா் அனுராதபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு தொடா்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி